பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை!!
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்கத்தையும் சிறிலங்கா உச்சநீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று வரும் 14ஆம் நாளுக்குள் விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். தாம் பதவியேற்ற 32(1) அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு அமைய, ஆறு ஆண்டுகள்- அதாவது 2021 வரை பதவியில் நீடிக்க முடியுமா அல்லது தற்போது நடைமுறையில் உள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு … Continue reading பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed